Monthly Archives

October 2025

காசோலை பரிவர்த்தனையில் புதிய நடைமுறை

காசோலை பரிவர்த்தனையில் புதிய நடைமுறை அமல் ▪. நாடு முழுவதும் காசோலைகளுக்கு ஒரு மணி நேரத்தில் பணம் வழங்கும் திட்டம் வங்கிகளில் இன்று முதல் அமலாகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலைகளுக்கு அடுத்த 1 மணி…

“பிரதமர் பதவிக்கு ஆசைப்படாமல், அனைவரும் முதலமைச்சர் பதவிக்கே ஆசைப்படுகிறோம்”…

"பிரதமர் பதவிக்கு ஆசைப்படாமல், அனைவரும் முதலமைச்சர் பதவிக்கே ஆசைப்படுகிறோம்" - திருமாவளவன், விசிக தலைவர் “ஒரு சில வெற்றிப்படங்களை கொடுத்தாலே அடுத்தது அரசியல்தான் என சில நடிகர்கள் செல்கிறார்கள். உண்மையான அதிகாரம் இருக்கும் இந்திய…

“விஜய் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?”

"விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகின" - நீதிபதி விஜய் பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளார்" மக்களை மீட்காமலும், சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல்…

தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய தீவிர மழைக்கு வாய்ப்பு!

தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய தீவிர மழைக்கு வாய்ப்பு! தற்போது, மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திண்டுக்கல், விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய தீவிரமான மழைப்பொழிவு நிலவுகிறது. அதேசமயம், தென்…

வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கூறி சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார்…

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை-நீதிபதி செந்தில் குமார்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை என்று நீதிபதி செந்தில் குமார் விமர்சனம் செய்துள்ளார். அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறி முறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிபதி செந்தில் குமார் காட்டமான…

அக்டோபர் 6 ஆம் தேதி கருப்பு பேட்ஜ் – தலைமைச் செயலக அரசு ஊழியர் சங்கம்

செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என முதலமைச்சர் அறிவித்த பின்பும் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது ஏன்? – திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய…

RCB அணி விற்பனைக்கு…

RCB அணி விற்பனைக்கு... பிரிட்டனின் Diageo குழுமத்திற்கு சொந்தமான RCB ஐபிஎல் அணியை விற்க முடிவு. அணியின் மதிப்பு சுமார் $2 பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், Serum நிறுவன CEO அதார் பூனாவாலா அணியை வாங்க…

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு ஒரு சின்ன வார்த்தை பெரிய பிரச்சனை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்திற்கு…

ராஜன் தேஜேஸ்வர் – ஐரா அகர்வால் நடிக்கும் ” அமரம் “

திவ்ய சேத்ரா பிலிம்ஸ்  பட நிறுவனம்  சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிக்கும் படத்திற்கு " அமரன் "என்று பெயரிட்டுள்ளனர்.   ராஜன் தேஜேஸ்வர் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும்…