Browsing Category
national
ஜனாதிபதி சபரிமலை வருவதை ஒட்டி 21 ஆம் தேதி பிற்பகல் -பக்தர்களுக்கு தடை
சபரிமலை செல்ல வேண்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு வரும் 21 ஆம் தேதி திருவனந்தபுரம் வந்து ராஜ்பவனில் தங்குகிறார்.
22 ஆம் தேதி காலை அங்கிருந்து, ஹெலிகாப்டரில் நிலக்கல் வருகிறார்.
நிலக்கலில் இருந்து சாலை வழியாக பம்பாவை அடையும் அவர் பம்பா…
ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல்
ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல்
தேஜஸ்வி மனுதாக்கல்
▪. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் - ராகோபூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் RJD தலைவர் தேஜஸ்வி யாதவ்.
▪ 2015, 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற…
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று, 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி.
காலை 6-7 மணி, இரவு 7-8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என…
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள்-மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
தேர்தல் ஆணையத்திடம் முறையிடுமாறு கூறி…
கரூர் நெரிசல் வழக்கில் புதிய திருப்பம்.. தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல்…
கரூர் நெரிசல் வழக்கில் புதிய திருப்பம்.. தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு
கரூர் நெரிசல் வழக்கில் பரபரப்பு திருப்பம்!
▪. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள்…
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணை, மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில்…
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில் SIT குழு அமைப்பு.
▪. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக 2018 முதல் 2023 வரை பணியாற்றியவர்.
▪. 2004 முதல் 2018 வரை…
நாம் ஒற்றுமையோடு இருக்க அரசியலமைப்பே காரணம்: CJI BR கவாய்
நாம் ஒற்றுமையோடு இருக்க அரசியலமைப்பே காரணம்: CJI
கடைசி குடிமகனுக்கும் விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவை நீதிமன்றங்கள் நிறைவேற்ற வேண்டும் என CJI BR கவாய் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பிரச்னை, நிலையற்ற தன்மையை…
மின்சார விநியோகத்தில் தனியாரின் கை–மத்திய அரசு
மின்சார விநியோகத் துறையில் தனியாரை அனுமதிக்கும் வகையில், சட்டத்திருத்த வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மின்சார சட்டம் 2003-ல், 2 முக்கிய திருத்தங்களை செய்து, மின்சார திருத்தச்சட்டம் 2025 என்ற பெயரில் புதிய வரைவு அறிக்கையை…
டிரம்பின் புதிய வரி -கிரிப்டோ நாணயங்கள் ஒரே நேரத்தில் கடும் வீழ்ச்சி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 100% கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்ததை அடுத்து, கிரிப்டோ சந்தை வீழ்ச்சியடைந்தது. பிட்காயின், ஈதீரியம், சொலானா, பைனான்ஸ் போன்ற முக்கிய கிரிப்டோ நாணயங்கள் ஒரே நேரத்தில் கடும் வீழ்ச்சியை…
ஆப்கனுக்கு 20 அவசர உதவி வாகனங்களை பரிசாக வழங்கிய இந்தியா
ஆப்கனுக்கு 20 அவசர உதவி வாகனங்களை பரிசாக வழங்கிய இந்தியா..இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வழங்க ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முட்டாக்கி பெற்றுக்கொள்ளும் காட்சி