Browsing Category
national
அக்டோபர் இரண்டாவது வெள்ளி- ‘உலக முட்டை தினம்’
1996 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது வெள்ளி 'உலக முட்டை தினம்' ஆக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இன்று (அக்.11) கொண்டாடுகிறோம். முட்டைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், அதனால் விளையும் உடல் நலப்பயன்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி…
சிறப்பு அனுமதி அடிப்படையில் இரவில் உடற்கூறு ஆய்வு நடைபெறுவது வழக்கம் – கரூர் துயரம்…
நீதிமன்றம் தவெக தரப்பு வைத்த வாதங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசிடம் கேட்ட கேள்விகள் பின்வருமாறு
1. அதிமுக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தராத இடத்தில் தவெகவுக்கு ஏன் அனுமதி தந்தீர்கள்?
அரசுத்தரப்பு பதில் : மாவட்ட அளவில் கட்சிக்…
இலக்கியத்துக்கான நோபல் பரிசு – ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை பெற உள்ளார்.
பயங்கரவாதத்துக்கு மத்தியில் கலைத்திறனை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக…
வரும் 22ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு சபரிமலை வருகிறார்.
வரும் 22ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு சபரிமலை வருகிறார்.
இதற்காக 21 ஆம் தேதி பிற்பகல் முதல் பம்பையில் இருந்து சபரிமலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இரு நாட்கள் சபரிமலையை சுற்றி பலத்த போலீஸ்…
ஆபரண தங்கம் ரூ.91,080ஆக உயர்வு
தங்கம் விலை மீண்டும் உயர்வு
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு
ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு
ஒரே நாளில் சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்வு.
ஒரு கிராம் தங்கம் விலை 11,385 ரூபாயாக அதிகரிப்பு
ஒரு சவரன் ஆபரண தங்கம்…
ஹரியானா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி சுட்டு தற்கொலை
ஹரியானா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமார். 2001 பேட்சை சேர்ந்த இவர் தற்போது ஏடிஜிபி அந்தஸ்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இன்று( அக்.,07) மதியம் 1:30 மணியளவில் அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு…
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது செருப்பு வீசி தாக்குதல்.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் செருப்பு வீசி தாக்குதல்.
சனாதன தர்மத்தை அவமதிப்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என கூறி வழக்கறிஞர் தாக்குதல்
பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நவ 6 , நவ11 ல் ,எண்ணிக்கை நவ 14
காரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், சுமார் 14 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள்
முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 10ஆம் தேதி தொடக்கம்
முதல் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல்…
H1B விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி – நீதிமன்றத்தில் வழக்கு!
H1B விசாவுக்கான கட்டணத்தை $1 லட்சமாக உயர்த்தி அறிவித்த அதிபர் ட்ரம்ப்பின் முடிவை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
▪. அரசின் தற்போதைய முடிவால், மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள், நாடு முழுவதும் உள்ள தொழில்களில் முக்கிய…
இந்தியா,பாகிஸ்தானை 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025.
இந்தியா (247/10) பாகிஸ்தானை (159/10)
88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது