Browsing Category
News
ஆம்னி பேருந்து கட்டணம் அதிரடியாக குறைப்பு
ஆம்னி பேருந்து கட்டணம் அதிரடியாக குறைப்பு
அதிரடியாக குறைப்பு
. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்அரசு இடையே பேச்சு முடிந்த சில நிமிடங்களில் கட்டணம் குறைப்பு
சென்னை - நெல்லைக்கு ரூ.1,700 வரை கட்டணம் இருந்த…
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.
தேர்தல் வரும் நிலையில் அமலாக்கத்துறை அதிக ஆர்வம் காட்டுகிறது.
தேர்தலுக்குப் பிறகு இந்த ஆர்வத்தை காட்டாது - தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல்…
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று, 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி.
காலை 6-7 மணி, இரவு 7-8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என…
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள்-மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
தேர்தல் ஆணையத்திடம் முறையிடுமாறு கூறி…
கரூர் பெருந்துயரம் – உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின் முழு விபரங்கள்
கரூர் பெருந்துயரம் - உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின் முழு விபரங்கள்
4 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் -சபாநாயகர் அப்பாவு
14 முதல் 4 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
கரூர் துயரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.
15ஆம் தேதி கூடுதல் மானிய கோரிக்கைகளும் அதன்பின் விவாதங்களும் நடைபெறும்…
கரூர் நெரிசல் வழக்கில் புதிய திருப்பம்.. தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல்…
கரூர் நெரிசல் வழக்கில் புதிய திருப்பம்.. தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு
கரூர் நெரிசல் வழக்கில் பரபரப்பு திருப்பம்!
▪. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள்…
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணை, மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில்…
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில் SIT குழு அமைப்பு.
▪. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக 2018 முதல் 2023 வரை பணியாற்றியவர்.
▪. 2004 முதல் 2018 வரை…
நாம் ஒற்றுமையோடு இருக்க அரசியலமைப்பே காரணம்: CJI BR கவாய்
நாம் ஒற்றுமையோடு இருக்க அரசியலமைப்பே காரணம்: CJI
கடைசி குடிமகனுக்கும் விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவை நீதிமன்றங்கள் நிறைவேற்ற வேண்டும் என CJI BR கவாய் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பிரச்னை, நிலையற்ற தன்மையை…
The Mission Mausam Urban Test Bed Facility – Chennai Inaugurated at Sathyabama Institute…
https://youtu.be/R890qesBK88
The Mission Mausam Urban Test Bed Facility – Chennai, was inaugurated on 13th October 2025 at
Sathyabama Institute of Science and Technology (Deemed to be University), Chennai, with the support of
the…