Browsing Category

News

ஏர்போர்ன் ஏவியேஷன் & எக்செல் எஜுகேஷன் தங்கள் ஏவியேஷன் பயிற்சி திட்டத்தை பெருமையுடன்…

ஆர்வமுள்ள விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்து நிபுணர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதன்மையான விமானப் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏர்போர்ன் ஏவியேஷன் மற்றும் எக்செல்…

நந்தமுரி பாலகிருஷ்ணா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு, ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, 14…

மாஸ் கடவுளாக கொண்டாடப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார், இவர்கள் கூட்டணியில் அகாண்டா 2: தாண்டவம் பிரம்மாண்டமாக உருவாகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் படமான அகண்டாவின் தொடர்ச்சியாக…

இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செயல்படும், புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பின் (PoE)…

வெளிநாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி மோசடிகள் தொடர்ந்து நடக்கின்றன. சட்ட விரோதமாக செயல்படும் சில முகவர்கள் இது போன்ற மோசடிகளில் ஈடுபடுகிறாரகள். இவர்கள் மீது, மத்திய அரசின் புலம் பெயர்ந்தோர் நல அமைப்பு (PoE) நடவடிக்கை…

வியட்நாமில் உலகத்தமிழர் மாநாடு நடத்த படுவது ஏன்? சம்பா பேரரசை நிறுவியது தமிழ் மன்னனா?…

தமிழ் பண்பாட்டு நடுவத்தின் முதல் உலகத்தமிழர் மாநாடு 2018 ஆம் ஆண்டு கம்போடியாவில் உள்ள சியாம் ரீப் நகரில் முதலாவது உலகத் தமிழர் மாநாடு நடைபெற்றது.வருகிற பிப்ரவரி 21,22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. வியட்நாமில் உலகத்தமிழர் மாநாடு நடத்த…

உலகத்தமிழர் மாநாட்டின் ஊடக இயக்குனராக சுபாஷ் சந்திர போஸ் ராஜவேலன் நியமனம்.

பன்னாட்டு தமிழர் நடுவத்தின் முதல் உலகத்தமிழர் மாநாடு 2018 ஆம் ஆண்டு கம்போடியாவில் உள்ள சியாம் ரீப் நகரில் நடைபெற்றது.வியட்நாமில் வருகிற பிப்ரவரி 21,22 ஆகிய தேதிகளில் இரண்டாவது உலகத்தமிழர் மாநாடு நடைபெற உள்ளது. பன்னாட்டு தமிழர் நடுவம்…

என் திரையுலக பயணத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான படம் ‘தண்டேல்’

ஆந்திரா, தெலுங்கானா மட்டுமில்லாமல் தமிழ்நாடு கேரளா கர்நாடகா வட இந்தியா முழுவதும் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று வெளியாகும் நாக சைதன்யா - சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் 'தண்டேல்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.…

காவேரி மருத்துவமனை நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் 6,500 பேர் பங்கேற்றனர்…

சென்னை, 2 பிப்ரவரி 2025: உலக புற்றுநோய் தினம் வரும் 4 ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சென்னையில் ஞாயிறன்று (பிப்.2) காவேரி மருத்துவமனை K10K என்ற பெயரில் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் 6,500 பேர் உற்சாகமாக பங்கேற்றனர்.…