Browsing Category

News

வரும் 22ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு சபரிமலை வருகிறார்.

வரும் 22ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு சபரிமலை வருகிறார். இதற்காக 21 ஆம் தேதி பிற்பகல் முதல் பம்பையில் இருந்து சபரிமலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இரு நாட்கள் சபரிமலையை சுற்றி பலத்த போலீஸ்…

காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை-க்கு JCI அங்கீகாரம்

ஆசியாவில் மருத்துவ சிகிச்சைக்கான தலைநகராக திகழும் சென்னையின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது சென்னை, 9 அக்டோபர் 2025: காவேரி மருத்துவமனை குழுமம், தனது ஆழ்வார்பேட்டை மருத்துவமனையானது கௌரவமிக்க ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) 8-வது…

சிறுமி வன்கொடுமை வழக்கு.. மரண தண்டனை ரத்து

சிறுமி வன்கொடுமை வழக்கு.. மரண தண்டனை ரத்து சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், தஷ்வந்த்தின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை சென்னை ஐகோர்ட்…

ஆபரண தங்கம் ரூ.91,080ஆக உயர்வு

தங்கம் விலை மீண்டும் உயர்வு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு ஒரே நாளில் சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் தங்கம் விலை 11,385 ரூபாயாக அதிகரிப்பு ஒரு சவரன் ஆபரண தங்கம்…

‘நோயாளிகள்’ இனிமேல் ‘மருத்துவ பயனாளிகள்’ அல்லது ‘மருத்துவப்…

தமிழக அரசு மருத்துவத் துறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. வழக்கமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் நோயாளிகள் என அழைக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நபர்களை இனிமேல் 'நோயாளிகள்' என அல்லாமல் 'மருத்துவ பயனாளிகள்' அல்லது…

கரூர் துயர சம்பவத்தில்-ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் கைது .

கரூர் துயர சம்பவத்தில் அவதூறு கருத்து கூறியதாக, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் சைபர் கிரைம் போலீசாரார் கைது செய்யப்பட்டார். கரூர் துயர சம்பவ வழக்கில் ஐகோர்ட் நீதிபதியின் கருத்தை விமர்சித்து பேசிய அவர், விஜய்க்கு ஆதரவாகவும், ஆளும்…

சபரிமலை துவாரபாலக சிற்பங்கள் தொடர்பாக தேவசம் போடு துணை கமிஷனர் முராரி பாபுவை, சஸ்பெண்ட்

சபரிமலை கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட துவாரபாலக சிற்பங்கள் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம். தற்போதைய தேவசம் போடு துணை கமிஷனர் பி. முராரி பாபுவை, சஸ்பெண்ட் செய்து…

ஹரியானா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி சுட்டு தற்கொலை

ஹரியானா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமார். 2001 பேட்சை சேர்ந்த இவர் தற்போது ஏடிஜிபி அந்தஸ்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இன்று( அக்.,07) மதியம் 1:30 மணியளவில் அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு…