Browsing Category

News

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது செருப்பு வீசி தாக்குதல்.

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் செருப்பு வீசி தாக்குதல். சனாதன தர்மத்தை அவமதிப்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என கூறி வழக்கறிஞர் தாக்குதல்

பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நவ 6 , நவ11 ல் ,எண்ணிக்கை நவ 14

காரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், சுமார் 14 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 10ஆம் தேதி தொடக்கம் முதல் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல்…

H1B விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி – நீதிமன்றத்தில் வழக்கு!

H1B விசாவுக்கான கட்டணத்தை $1 லட்சமாக உயர்த்தி அறிவித்த அதிபர் ட்ரம்ப்பின் முடிவை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு ▪. அரசின் தற்போதைய முடிவால், மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள், நாடு முழுவதும் உள்ள தொழில்களில் முக்கிய…

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிப்பு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும். . 20% மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை…

Ajith Kumar Racing Team’ track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்! –…

நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில்…

பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி ராமதாஸுக்கு இருதய பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்

கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய மாநில அரசு- எடப்பாடி பழனிச்சாமி

கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய மாநில அரசு . இந்து நாளிதழிலில் செய்தியை குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் குற்றச்சாட்டு. கடந்த 27ஆம் தேதி நடந்த கரூர் துயரத்திற்கு காரணமான ஸ்டாலின் அரசை கண்டிக்க…

“மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கும் ஆளுநருக்கு எதிராக போராடும்“- ஆளுநருக்கு முதலமைச்சர்…

கல்வி நிதியை கொடுக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடும் "தமிழ்நாடு யாருடன் போராடும்?" என்ற ஆளுநரின் கேள்விக்கு முதல்வர் பதிலடி“ “இந்தி மொழியை ஏற்றால் கல்வி நிதி என்ற ஆணவத்துக்கு எதிராக போராடும், இளம் தலைமுறையை நூறாண்டு…