Browsing Category

News

வங்கிகளில் உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி

உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி வங்கிகளில் உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி சொத்துக்களை, உரியவர்களுக்கு திருப்பி தரும் பணிகள் தொடங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் வந்தால், உடனே…

ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தில் முக்கியமான சில அம்சங்களை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ்

ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கியமான சில அம்சங்களை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்தது. அதன்படி, அமைதித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உயிருடன் மற்றும் இறந்த பிணைக் கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதற்கு ஹமாஸ் ஒப்புதல்…

எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் –

எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை? - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

“என்னுடைய செயல்களால் மட்டும் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” -முதலமைச்சர்…

“என்னுடைய செயல்களால் மட்டும் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‌செயல்களால் பதிலடி! ▪. “என்னைப் பற்றி என்னென்னமோ பொய்கள் பரப்பிப் பார்த்தார்கள்.. இப்போதும் பரப்பி வருகிறார்கள். நான் எப்பவும் போல…

Fastag வசதி இல்லாத வாகனங்கள் -UPI மூலம் கட்டணம் செலுத்தினால், 1.25 மடங்கு கட்டணம் வசூலிக்க…

Fastag வசதி இல்லாத வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் #UPI மூலம் கட்டணம் செலுத்தினால், 1.25 மடங்கு கட்டணம் வசூலிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம்... - அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 🛡FASTag இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு…

அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.

சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி. சளி, இருமல் பிரச்னை இருந்ததால் மருத்துவர் பரிந்துரைப்படி அனுமதி. ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தகவல்

அவதூறு பரப்பிய வழக்கில்-யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து மாரிதாஸை கைது செய்தனர் சைபர் கிரைம் போலீசார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக,அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறி யூடியூபர் மாரிதாஸை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்தனர். மீண்டும்…

புலனாய்வு குழு மூலம் உண்மையை வெளிக்கொண்டு வருவோம்- ஸ்டாலின் உறுதி

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் என்று…