Browsing Category

News

அசோர்ட் தனது 2வது ஃபேஷன் கடையுடன் தெற்கு நோக்கி விரிவடைகிறது சென்னை பீனிக்ஸ்…

https://youtu.be/VwlXAUzxLO4 நடிகை கிருத்தி ஷெட்டியின் கவர்ச்சிகரமான அறிமுகத்தால் தனித்துவம் பெற்றுள்ளது சென்னை, 18 அக்டோபர் 2025: மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ரீடெய்லின் பிரீமியம்…

“சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம்”

"சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம்" சாதி ஆணவக் கொலைகளை தடுக்க ஆணைய பரிந்துரைப்படி தனிச்சட்டம் இயற்றப்படும். சாதி ஆணவக் கொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதியரசர் கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் உலகம் அறிவு மயம் ஆகிறது, ஆனால்…

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு நிதியமைச்சரின் 10 கேள்விகள்..!

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு நிதியமைச்சரின் 10 கேள்விகள்..! ➤. மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் GST சீர்திருத்தம் COOPERATIVE FEDERALISM என்பது வெற்று முழக்கமா? ➤. NEP, இந்தியை திணித்து தமிழ்நாட்டு குழந்தைகள் கல்வியை சிதைப்பது மாற்றாந்தாய்…

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் – அதிரடியாக கைது

அதிரடியாக கைது செய்தது சிபிஐ திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறை வாகன ஓட்டுநர் ரவிச்சந்திரனை CBI அதிரடியாக கைது செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 5 காவலர்கள் கைது…

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தீபாவளி பண்டிகை -போக்குவரத்துத்துறை விரிவான ஏற்பாடு

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்துத்துறை விரிவான ஏற்பாடு * பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு போனஸ் தமிழ்நாடு அரசு

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு போனஸ் தமிழ்நாடு அரசு அறிவிப்பு. * கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் வழங்கப்படும். * உபரி தொகை இல்லாமல் உள்ள…

கட்சத்தீவை மீட்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். * இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை. * இந்தியாவுக்கு வருகை…