Browsing Category

News

4 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் -சபாநாயகர் அப்பாவு

14 முதல் 4 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு கரூர் துயரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். 15ஆம் தேதி கூடுதல் மானிய கோரிக்கைகளும் அதன்பின் விவாதங்களும் நடைபெறும்…

கரூர் நெரிசல் வழக்கில் புதிய திருப்பம்.. தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல்…

கரூர் நெரிசல் வழக்கில் புதிய திருப்பம்.. தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு கரூர் நெரிசல் வழக்கில் பரபரப்பு திருப்பம்! ▪. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள்…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணை, மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில்…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில் SIT குழு அமைப்பு. ▪. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக 2018 முதல் 2023 வரை பணியாற்றியவர். ▪. 2004 முதல் 2018 வரை…

நாம் ஒற்றுமையோடு இருக்க அரசியலமைப்பே காரணம்: CJI BR கவாய்

நாம் ஒற்றுமையோடு இருக்க அரசியலமைப்பே காரணம்: CJI கடைசி குடிமகனுக்கும் விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவை நீதிமன்றங்கள் நிறைவேற்ற வேண்டும் என CJI BR கவாய் தெரிவித்துள்ளார். உள்நாட்டு பிரச்னை, நிலையற்ற தன்மையை…

மின்சார விநியோகத்தில் தனியாரின் கை–மத்திய அரசு

மின்சார விநியோகத் துறையில் தனியாரை அனுமதிக்கும் வகையில், சட்டத்திருத்த வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மின்சார சட்டம் 2003-ல், 2 முக்கிய திருத்தங்களை செய்து, மின்சார திருத்தச்சட்டம் 2025 என்ற பெயரில் புதிய வரைவு அறிக்கையை…

தமிழ்நாடு முழுவதும் 12,480 ஊராட்சி அமைப்புகளில் கிராம சபை கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் 12,480 ஊராட்சி அமைப்புகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ஆயுதபூஜை பண்டிகை கொண்டாட்டத்தால் நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 12…

“தரம் தாழ்ந்து நடக்கிறார் இபிஎஸ்”–டிடிவி தினகரன் காட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்; தொண்டர்கள் கையில் தவெக கொடியை கொடுத்து பிடிக்க வைத்துள்ளனர் விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல அதிமுக தயாராகிவிட்டதாகவே தெரிகிறது; கரூர் துயர சம்பவத்தை வைத்து…

டிரம்பின் புதிய வரி -கிரிப்டோ நாணயங்கள் ஒரே நேரத்தில் கடும் வீழ்ச்சி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 100% கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்ததை அடுத்து, கிரிப்டோ சந்தை வீழ்ச்சியடைந்தது. பிட்காயின், ஈதீரியம், சொலானா, பைனான்ஸ் போன்ற முக்கிய கிரிப்டோ நாணயங்கள் ஒரே நேரத்தில் கடும் வீழ்ச்சியை…