Monthly Archives

October 2025

சிறப்பு அனுமதி அடிப்படையில் இரவில் உடற்கூறு ஆய்வு நடைபெறுவது வழக்கம் – கரூர் துயரம்…

நீதிமன்றம் தவெக தரப்பு வைத்த வாதங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசிடம் கேட்ட கேள்விகள் பின்வருமாறு 1. அதிமுக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தராத இடத்தில் தவெகவுக்கு ஏன் அனுமதி தந்தீர்கள்? அரசுத்தரப்பு பதில் : மாவட்ட அளவில் கட்சிக்…

மதுரையில் வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்தார் எம். எஸ். தோனி

மதுரை, அக்டோபர் 9, 2025: இந்திய கிரிக்கெட் புரட்சி நாயகன் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர்…

செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில், ரசிகர்களை மயக்கவுள்ள ‘மெண்டல்…

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, மாறுபட்ட ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகி வரும் படம் 'மெண்டல் மனதில்'. இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ்…

முடிவுக்கு வருகிறது காசா மீதான போர்!

முடிவுக்கு வருகிறது காசா மீதான போர்! * இஸ்ரேலும் ஹமாஸும் 'எங்கள் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன' * அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் * இஸ்ரேல் தங்கள் படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட…

இலக்கியத்துக்கான நோபல் பரிசு – ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை பெற உள்ளார். பயங்கரவாதத்துக்கு மத்தியில் கலைத்திறனை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக…

கோயம்புத்தூரில் மக்கள் பயன்பாட்டுக்கு -தமிழ்நாட்டின் மிக நீளமான 4-வழித்தட உயர்மட்ட…

கோயம்புத்தூரில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது தமிழ்நாட்டின் மிக நீளமான 4-வழித்தட உயர்மட்ட மேம்பாலமான #GDNaiduFlyover... தென்னிந்திய மான்செஸ்டரின் நுழைவுவாயிலாம் அவினாசி சாலையில் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்திருக்கும் #DravidianModel! -…

தங்க நகைப் பூங்கா- முதல்வர் ஸ்டாலின்

கோவை குறிச்சி #SIDCO தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக 5 தளங்களுடன் அமைக்கப்படவுள்ள தங்க நகைப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினேன்! தங்க நகைப் பூங்கா, பெரியார் நூலகம், செம்மொழிப் பூங்கா, கிரிக்கெட் மைதானம் என #DravidianModel ஆட்சியில் -…

வரும் 22ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு சபரிமலை வருகிறார்.

வரும் 22ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு சபரிமலை வருகிறார். இதற்காக 21 ஆம் தேதி பிற்பகல் முதல் பம்பையில் இருந்து சபரிமலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இரு நாட்கள் சபரிமலையை சுற்றி பலத்த போலீஸ்…

தமிழ் சினிமாவை இன்னொரு ஸ்டெப் நகர்த்தும் முயற்சியில் சந்தோஷ் நம்பிராஜன்.

கருப்பு வெள்ளை சினிமா, கலர் சினிமா டிஜிட்டல் சினிமா, ஏஐ சினிமா என செலுலாய்டு உலகம் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை கண்டிருக்கிறது. அந்த வகையில் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில் "அகண்டன்" தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை…