Browsing Category
					
		
		Political
புதிய கிரிக்கெட் மைதானத்தை எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
					மதுரை சிந்தாமணியில் வேலம்மாள் குழுமத்தின் புதிய கிரிக்கெட் மைதானத்தை எம்.எஸ். தோனி  திறந்து வைத்தார்
				
						சிறுமி வன்கொடுமை வழக்கு.. மரண தண்டனை ரத்து
					சிறுமி வன்கொடுமை வழக்கு.. மரண தண்டனை ரத்து 
சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், தஷ்வந்த்தின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. 
விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை சென்னை ஐகோர்ட்…				
						ஆபரண தங்கம் ரூ.91,080ஆக உயர்வு
					தங்கம் விலை மீண்டும் உயர்வு
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு
ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு
ஒரே நாளில் சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்வு.
ஒரு கிராம் தங்கம் விலை 11,385 ரூபாயாக அதிகரிப்பு
ஒரு சவரன் ஆபரண தங்கம்…				
						‘நோயாளிகள்’ இனிமேல் ‘மருத்துவ பயனாளிகள்’ அல்லது ‘மருத்துவப்…
					தமிழக அரசு மருத்துவத் துறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. வழக்கமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் நோயாளிகள் என அழைக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நபர்களை இனிமேல் 'நோயாளிகள்' என அல்லாமல் 'மருத்துவ பயனாளிகள்' அல்லது…				
						கரூர் துயர சம்பவத்தில்-ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் கைது .
					கரூர் துயர சம்பவத்தில் அவதூறு கருத்து கூறியதாக, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் சைபர் கிரைம் போலீசாரார் கைது செய்யப்பட்டார். 
கரூர் துயர சம்பவ வழக்கில்  ஐகோர்ட் நீதிபதியின் கருத்தை  விமர்சித்து பேசிய அவர், விஜய்க்கு ஆதரவாகவும், ஆளும்…				
						சென்னை ஐகோர்ட் அருகே திருமாவளவன் வந்த கார், வக்கீல் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து
					சென்னை ஐகோர்ட் அருகே திருமாவளவன்  வந்த கார், வக்கீல் ஒருவரின் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
 இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த விசிகவினர் ஆத்திரத்தில் அந்த ஸ்கூட்டரை வேகமாக தள்ளிவிட்டு சேதப்படுத்தினர். போலீசார் முன்னிலை யிலேயே…				
						பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து உடல் நலம் கேட்டு அறிந்தார் –…
					அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி  இன்று (06.10.25), சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து உடல் நலம்  குறித்து…				
						கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு…
					கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணம். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்யவில்லை. கரூர் மாவட்ட நிர்வாகமும் இது தொடர்பாக முறையாக விளக்கம் அளிக்கவில்லை: பாஜக தலைமையிடம் NDA உண்மை…				
						பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நவ 6 , நவ11 ல் ,எண்ணிக்கை நவ 14
					காரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், சுமார் 14 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள்
முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 10ஆம் தேதி தொடக்கம்
முதல் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல்…				
						H1B விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி – நீதிமன்றத்தில் வழக்கு!
					H1B விசாவுக்கான கட்டணத்தை $1 லட்சமாக உயர்த்தி அறிவித்த அதிபர் ட்ரம்ப்பின் முடிவை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
▪. அரசின் தற்போதைய முடிவால், மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள், நாடு முழுவதும் உள்ள தொழில்களில் முக்கிய…				
						