Browsing Category

Political

“கரூர் பெருந்துயரம் – எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நம்…

“கரூர் பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நம் நோக்கமல்ல" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தனிநபரை பலிகடா ஆக்குவது நோக்கமல்ல” ▪ “கரூர் பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப்…

கன்னியாகுமரியில் 4 நாட்களாக இருளில் மூழ்கிய திருவள்ளுவர், விவேகானந்தர் மண்பபங்கள்

கன்னியாகுமரியில் 4 நாட்களாக இருளில் மூழ்கிய திருவள்ளுவர், விவேகானந்தர் மண்பபங்கள் கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலா இடங்களான திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம், கண்ணாடி பாலம் ஆகியவை கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன.…

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு ▪. சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற அவைக் காவலர்களை சபாநாயகர் அழைத்த நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு. ▪. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர்…

சட்டமசோதா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

சட்டமசோதா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை ▪. அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் எனத் தகவல். ▪…

ஆம்னி பேருந்து கட்டணம் அதிரடியாக குறைப்பு

ஆம்னி பேருந்து கட்டணம் அதிரடியாக குறைப்பு அதிரடியாக குறைப்பு . ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்அரசு இடையே பேச்சு முடிந்த சில நிமிடங்களில் கட்டணம் குறைப்பு சென்னை - நெல்லைக்கு ரூ.1,700 வரை கட்டணம் இருந்த…

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு. தேர்தல் வரும் நிலையில் அமலாக்கத்துறை அதிக ஆர்வம் காட்டுகிறது. தேர்தலுக்குப் பிறகு இந்த ஆர்வத்தை காட்டாது - தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல்…

தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.

தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று, 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி. காலை 6-7 மணி, இரவு 7-8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என…

4 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் -சபாநாயகர் அப்பாவு

14 முதல் 4 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு கரூர் துயரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். 15ஆம் தேதி கூடுதல் மானிய கோரிக்கைகளும் அதன்பின் விவாதங்களும் நடைபெறும்…

கரூர் நெரிசல் வழக்கில் புதிய திருப்பம்.. தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல்…

கரூர் நெரிசல் வழக்கில் புதிய திருப்பம்.. தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு கரூர் நெரிசல் வழக்கில் பரபரப்பு திருப்பம்! ▪. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள்…