Browsing Category
Political
பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி
பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
ராமதாஸுக்கு இருதய பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்
கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய மாநில அரசு- எடப்பாடி பழனிச்சாமி
கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய மாநில அரசு .
இந்து நாளிதழிலில் செய்தியை குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் குற்றச்சாட்டு.
கடந்த 27ஆம் தேதி நடந்த கரூர் துயரத்திற்கு காரணமான ஸ்டாலின் அரசை கண்டிக்க…
“மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கும் ஆளுநருக்கு எதிராக போராடும்“- ஆளுநருக்கு முதலமைச்சர்…
கல்வி நிதியை கொடுக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடும்
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என்ற ஆளுநரின் கேள்விக்கு முதல்வர் பதிலடி“
“இந்தி மொழியை ஏற்றால் கல்வி நிதி என்ற ஆணவத்துக்கு எதிராக போராடும், இளம் தலைமுறையை நூறாண்டு…
எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் –
எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை? - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
“என்னுடைய செயல்களால் மட்டும் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” -முதலமைச்சர்…
“என்னுடைய செயல்களால் மட்டும் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்”
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செயல்களால் பதிலடி!
▪. “என்னைப் பற்றி என்னென்னமோ பொய்கள் பரப்பிப் பார்த்தார்கள்..
இப்போதும் பரப்பி வருகிறார்கள்.
நான் எப்பவும் போல…
Fastag வசதி இல்லாத வாகனங்கள் -UPI மூலம் கட்டணம் செலுத்தினால், 1.25 மடங்கு கட்டணம் வசூலிக்க…
Fastag வசதி இல்லாத வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் #UPI மூலம் கட்டணம் செலுத்தினால், 1.25 மடங்கு கட்டணம் வசூலிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம்...
- அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
🛡FASTag இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு…
அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.
சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.
சளி, இருமல் பிரச்னை இருந்ததால் மருத்துவர் பரிந்துரைப்படி அனுமதி.
ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தகவல்
அவதூறு பரப்பிய வழக்கில்-யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு
சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து மாரிதாஸை கைது செய்தனர் சைபர் கிரைம் போலீசார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக,அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறி யூடியூபர் மாரிதாஸை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்தனர். மீண்டும்…
புலனாய்வு குழு மூலம் உண்மையை வெளிக்கொண்டு வருவோம்- ஸ்டாலின் உறுதி
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் என்று…
வேளாண் பல்கலைக்கழகங்களில் 20% இளங்கலை இடங்கள் -அகில இந்திய நுழைவுத் தேர்வு
நாட்டில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும், 20% இளங்கலை இடங்கள் இனி CUET-ICAR நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.
12ம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களைப் படித்த மாணவர்கள் இத்தேர்வுக்கு…