Browsing Category

News

பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூரில் இந்து – முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்து மயிலம்…

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ளது வடசித்தூர் கிராமம். இங்கு ஏராளமான இந்து முஸ்லிம் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர் .தீபாவளி நாளன்று மக்கள் தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ஆனால் அதனைத்தொடர்ந்து தீபாவளிக்கு அடுத்த…

வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலியில், யுத்தம் மற்றும்…

கிறிஸ்தவ மதத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 2-ம் தேதி கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்படுகிறது. உயிர் நீத்தவர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமான இன்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 5.30 மணிக்கு மேல் 6…

இனி வாரத்தில் 5 நாட்கள் நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ;…

நாகப்பட்டினம் இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சிவகங்கை கப்பல் மூலம் தொடங்கியது. நாள்தோறும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் போதிய பயணிகள் வருகை இல்லாததால் தற்போது வாரத்திற்கு…

நக்கீரன் கோபால் தலைமையில் ., ‘ மக்கள் குரல்’ ராம்ஜி முன்னிலையில் ……

70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் 'தீபாவளி மலர் - 2024 ' வெளியீடு, உறுப்பினர்களுக்கான தீபாவளி பரிசு வழங்குதல் ... மற்றும் சங்கத்தின் 70-ம் ஆண்டு நிறைவு விழா ஆகிய மூன்று விழாக்களையும் முப்பெரும் விழாவாக நேற்று ,…

துபாய் புஹாரி ஹோட்டலில் உணவு பிரியர்கள் கொண்ட்டாடம்.

துபாய் புஹாரி ஹோட்டலில் உணவு பிரியர்கள் கொண்ட்டாடம். மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கான உணவு பிரியர்கள் வருகை⋅ கடந்த பத்து நாட்களுக்கு முன்பு துபாய் அல் கராமாவில் புகழ் பெற்ற‌ சென்னை புஹாரி தனது வெளிநாட்டு கிளையை துவங்கியது.…