Browsing Category
News
பா.ம.க நிறுவனர் ராமதாசுடன் -அ.தி.மு.க எம்பி சி.வி.சண்முகம் சந்திப்பு….
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாசுடன் அ.தி.மு.க எம்பி சி.வி.சண்முகம் சந்திப்பு....
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம்-கோப்பையை வழங்காமலேயே ஒரு போட்டி முடிவு
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியைடைந்தது. பாகிஸ்தான் அமைச்சர், அந்நாட்டின் கிரிக்கெட் சம்மேளன தலைவர் மற்றும் ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் என்ற முறையில், மொஹ்சின்…
டெல்லியில் புதிய பாஜக அலுவலகம்
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாஜக அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
சபரிமலையில் 3 கிலோ தங்கம் மாயம், துவார பாலகர்களின் பீடம் மாயம்
சபரிமலையில் 3 கிலோ தங்கம் மாயம், துவார பாலகர்களின் பீடம் மாயம் என்றெல்லாம் சரமாரியான குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் குற்றம் சாட்டியவரின் உறவினரின் வீட்டிலேயே பீடம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
சபரிமலை சன்னிதானத்தின்…
ராகுல் காந்தி – விஜய் தொலைபேசியில் பேச்சு
கரூரில் பிரசார கூட்ட நெரிசல் சம்பவத்தில்
41 பேர் பலியானது குறித்து விஜயிடம்
கேட்டறிந்தார் ராகுல் காந்தி
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தாக தகவல்
47th Annual Autumn Festival “Sharodotsav” from 28th September to 2nd October,…
https://youtu.be/WYSvlkk7Rpc
47th Annual
Autumn Festival "Sharodotsav" from 28th September to 2nd October, 2025.
SMCA is a body registered under the Tamil Nadu Societies Registration Act,
1975. While we inaugurate the Annual Autumn…
கரூர் துயர சம்பவத்தில் நடந்தது என்ன?
* கரூரில் தவெகவினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான பகுதி, ஒரு பக்கம் பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆறு, பாலம் உள்ளது
* 2வதாக அனுமதி கேட்ட உழவர் சந்தை பகுதி மிகவும் குறுகலான இடம்
* 3வதாக அனுமதி…
காவல்துறையினருக்கு நன்றி வைரலாகும் விஜய் பேச்சு:
கரூர் பிரச்சார கூட்டத்தில் காவல்துறையினருக்கு நன்றி கூறி பேசும் தவெக தலைவர் விஜயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில அரசியல் கட்சி பிரமுகர்கள் காவல்துறை முறையான ஏற்பாடு செய்யவில்லை என்று கூறிவரும் நிலையில், காவல்துறைக்கு நன்றி…
சிபிஐ விசாரணை கோரும் தவெக – ஐகோர்ட் கிளையில் விசாரணை
கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட் நீதிபதி தண்டபாணியிடம் முறையிட்டுள்ளோம். மனு மீது நாளை மதியம் 2.15 மணிக்கு ஐகோர்ட் மதுரைக்கிளையில் விசாரணை. அதற்குப்…
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் – தவெக தலைவர் விஜய் இரங்கல்
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் தவெக தலைவர் விஜய் இரங்கல்