Browsing Category
News
In a First for South India, SIMS Hospital Treats the Region’s Youngest Patient with…
Chennai, 7th October, 2025: In a remarkable medical feat, doctors at SIMS Hospital successfully saved the life of a 28-year-old engineering student from Kerala, who was suffering from a rare and life-threatening heart condition.
The…
வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தும் சீட்ஸ்டார் – மரங்களை நடும் உலகின் முதல்…
இந்தியாவின் நம்பர் 1 பட்டாசு பிராண்டான வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள உலகின் முதல் விதைப்பட்டாசான சீட்ஸ்டார் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது!
இந்த தீபாவளியில் சூழலுக்கு மாசு விளைவிக்காத விதைகளாக மாறும் பட்டாசுகள்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த 29 காவல் அதிகாரிகள் மற்றும்…
1. போதைப்பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் (ANIU) தொடர் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் சூளைமேடு பகுதியில் போதைப்பொருட்கள் வைத்திருந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டு, 260 கிராம், OG கஞ்சா, 1.5 கிலோ கஞ்சா, 10 மில்லி கஞ்சா ஆயில், 8 MDMA…
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து உடல் நலம் கேட்டு அறிந்தார் –…
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி இன்று (06.10.25), சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து…
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு…
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணம். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்யவில்லை. கரூர் மாவட்ட நிர்வாகமும் இது தொடர்பாக முறையாக விளக்கம் அளிக்கவில்லை: பாஜக தலைமையிடம் NDA உண்மை…
Kauvery Hospital Performs World’s First Breakthrough Transcatheter Mitral Valve…
Innovative Transcatheter technique offers new hope for patients with severe Mitral valve calcification who have no safe treatment options.
Chennai, 6th October 2025– In a historic achievement, Kauvery Hospital, Chennai, has successfully…
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது செருப்பு வீசி தாக்குதல்.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் செருப்பு வீசி தாக்குதல்.
சனாதன தர்மத்தை அவமதிப்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என கூறி வழக்கறிஞர் தாக்குதல்
பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நவ 6 , நவ11 ல் ,எண்ணிக்கை நவ 14
காரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், சுமார் 14 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள்
முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 10ஆம் தேதி தொடக்கம்
முதல் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல்…
H1B விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி – நீதிமன்றத்தில் வழக்கு!
H1B விசாவுக்கான கட்டணத்தை $1 லட்சமாக உயர்த்தி அறிவித்த அதிபர் ட்ரம்ப்பின் முடிவை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
▪. அரசின் தற்போதைய முடிவால், மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள், நாடு முழுவதும் உள்ள தொழில்களில் முக்கிய…
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிப்பு
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும்.
. 20% மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை…