Browsing Category
News
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை.
* திருப்பரங்குன்றம் மலையை 'திருப்பரங்குன்றம் மலை' என்றே தொடர்ந்து அழைக்க வேண்டும்.
* சிக்கந்தர் தர்கா செல்லும் வழியில் உள்ள நெல்லித்தோப்பில் இஸ்லாமியர்கள்…
கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவாக்கம்
மலைப்பகுதிகளில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவாக்கம்
மலைப்பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கும் 'விடியல் பயணம்'
மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் |மாற்றுத்…
சிறப்பு அனுமதி அடிப்படையில் இரவில் உடற்கூறு ஆய்வு நடைபெறுவது வழக்கம் – கரூர் துயரம்…
நீதிமன்றம் தவெக தரப்பு வைத்த வாதங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசிடம் கேட்ட கேள்விகள் பின்வருமாறு
1. அதிமுக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தராத இடத்தில் தவெகவுக்கு ஏன் அனுமதி தந்தீர்கள்?
அரசுத்தரப்பு பதில் : மாவட்ட அளவில் கட்சிக்…
முடிவுக்கு வருகிறது காசா மீதான போர்!
முடிவுக்கு வருகிறது காசா மீதான போர்!
* இஸ்ரேலும் ஹமாஸும் 'எங்கள் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன'
* அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள்
* இஸ்ரேல் தங்கள் படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட…
இலக்கியத்துக்கான நோபல் பரிசு – ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை பெற உள்ளார்.
பயங்கரவாதத்துக்கு மத்தியில் கலைத்திறனை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக…
கோயம்புத்தூரில் மக்கள் பயன்பாட்டுக்கு -தமிழ்நாட்டின் மிக நீளமான 4-வழித்தட உயர்மட்ட…
கோயம்புத்தூரில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது தமிழ்நாட்டின் மிக நீளமான 4-வழித்தட உயர்மட்ட மேம்பாலமான #GDNaiduFlyover...
தென்னிந்திய மான்செஸ்டரின் நுழைவுவாயிலாம் அவினாசி சாலையில் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்திருக்கும் #DravidianModel! -…
தங்க நகைப் பூங்கா- முதல்வர் ஸ்டாலின்
கோவை குறிச்சி #SIDCO தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக 5 தளங்களுடன் அமைக்கப்படவுள்ள தங்க நகைப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினேன்!
தங்க நகைப் பூங்கா, பெரியார் நூலகம், செம்மொழிப் பூங்கா, கிரிக்கெட் மைதானம் என #DravidianModel ஆட்சியில் -…
புதிய கிரிக்கெட் மைதானத்தை எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரை சிந்தாமணியில் வேலம்மாள் குழுமத்தின் புதிய கிரிக்கெட் மைதானத்தை எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
வரும் 22ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு சபரிமலை வருகிறார்.
வரும் 22ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு சபரிமலை வருகிறார்.
இதற்காக 21 ஆம் தேதி பிற்பகல் முதல் பம்பையில் இருந்து சபரிமலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இரு நாட்கள் சபரிமலையை சுற்றி பலத்த போலீஸ்…
GlobalLogic Strengthens Southern India Presence with New Expanded Chennai Facility, to…
https://youtu.be/soO5rIjnWEQ
Chennai, 09 October 2025: GlobalLogic, a Hitachi Group company and leader in digital engineering, today inaugurated its new office in Chennai, further expanding its presence in India, and aimed at deepening…