கிட்னிகள் ஜாக்கிரதை எனும் பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம் எல் ஏக்கள்

கிட்னிகள் ஜாக்கிரதை எனும் பேட்ஜ் அணிந்து பேரவைக்கு வந்த அதிமுக எம் எல் ஏக்கள் கிட்னிகள் ஜாக்கிரதை ! சட்டமன்றத்திற்கு இன்று வந்த அதிமுக எம்எல்ஏக்கள் கிட்னி திருட்டு தொடர்பாக திமுக அரசு சரிவர நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கிட்னிகள்…

அக்டோபர் 16 உலக உணவு தினம்!

இதே அக்டோபர் 16 உலக உணவு தினம்! உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, அரசு மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

“உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ‘டீசல்’ படம் புதிய அனுபவமாக…

வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'டீசல்' படம் மூலம்…

ஜனாதிபதி சபரிமலை வருவதை ஒட்டி 21 ஆம் தேதி பிற்பகல் -பக்தர்களுக்கு தடை

சபரிமலை செல்ல வேண்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு வரும் 21 ஆம் தேதி திருவனந்தபுரம் வந்து ராஜ்பவனில் தங்குகிறார். 22 ஆம் தேதி காலை அங்கிருந்து, ஹெலிகாப்டரில் நிலக்கல் வருகிறார். நிலக்கலில் இருந்து சாலை வழியாக பம்பாவை அடையும் அவர் பம்பா…

ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல்

ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல் தேஜஸ்வி மனுதாக்கல் ▪. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் - ராகோபூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் RJD தலைவர் தேஜஸ்வி யாதவ். ▪ 2015, 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற…

“கரூர் பெருந்துயரம் – எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நம்…

“கரூர் பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நம் நோக்கமல்ல" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தனிநபரை பலிகடா ஆக்குவது நோக்கமல்ல” ▪ “கரூர் பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப்…

கன்னியாகுமரியில் 4 நாட்களாக இருளில் மூழ்கிய திருவள்ளுவர், விவேகானந்தர் மண்பபங்கள்

கன்னியாகுமரியில் 4 நாட்களாக இருளில் மூழ்கிய திருவள்ளுவர், விவேகானந்தர் மண்பபங்கள் கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலா இடங்களான திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம், கண்ணாடி பாலம் ஆகியவை கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன.…

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு ▪. சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற அவைக் காவலர்களை சபாநாயகர் அழைத்த நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு. ▪. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர்…