தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.

தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று, 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி. காலை 6-7 மணி, இரவு 7-8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என…

’டியூட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை…

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் ‘ஸ்டீபன்’ உண்மைக்கு நெருக்கமான கதை!

தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட தொடர் கொலையாளியை ஒரு மனநல மருத்துவர் மதிப்பிடுகிறார். இதன் மூலம் அதிர்ச்சி, வஞ்சகம் மற்றும் உளவியலை கையாளுதல் ஆகியவற்றின் வலையை அவிழ்க்கிறார். கொலையாளி உண்மையிலேயே குற்றவாளியா அல்லது இருண்ட விளையாட்டில்…

“எதிரெதிர் துருவங்களை இணைக்கும் #Love”- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

திறமையான இளம் ஸ்டார்ட்டப் நிறுவனரான தாராவின் பயணம் மென்மையான அதேசமயம் துணிச்சலான முதலீட்டாளரான மேத்யூவுடன் இணையும்போது இன்னும் வலுவடைகிறது. நம்பிக்கை அடிப்படையிலான டேட்டிங் செயலியை தாரா ஆதரிக்கும் அதே வேளையில், கெமிஸ்ட்ரி அடிப்படையிலான ஒரு…

“ஒரு நடிகனாக ‘லெகஸி’ என்னை குஷிப்படுத்தியது”- நடிகர் மாதவன்!

வலுவான குற்றப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த வயதான ஒரு பெரியவர், தனது வலிமைமிக்க சாம்ராஜ்யத்தை தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையில் இருந்து பாதுகாக்க ஒரு வாரிசை நியமிக்கப் போராடுகிறார். அவர் குடும்பத்தையும், தனது சாம்ராஜ்யத்தையும்,…

வாக்காளர் பட்டியல் முறைகேடுகள்-மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு. தேர்தல் ஆணையத்திடம் முறையிடுமாறு கூறி…

4 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் -சபாநாயகர் அப்பாவு

14 முதல் 4 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு கரூர் துயரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். 15ஆம் தேதி கூடுதல் மானிய கோரிக்கைகளும் அதன்பின் விவாதங்களும் நடைபெறும்…

கரூர் நெரிசல் வழக்கில் புதிய திருப்பம்.. தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல்…

கரூர் நெரிசல் வழக்கில் புதிய திருப்பம்.. தங்களுக்குத் தெரியாமல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு கரூர் நெரிசல் வழக்கில் பரபரப்பு திருப்பம்! ▪. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள்…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணை, மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில்…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில் SIT குழு அமைப்பு. ▪. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக 2018 முதல் 2023 வரை பணியாற்றியவர். ▪. 2004 முதல் 2018 வரை…