Yearly Archives

2025

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த 29 காவல் அதிகாரிகள் மற்றும்…

1. போதைப்பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் (ANIU) தொடர் ஒருங்கிணைந்த நடவடிக்கையால்  சூளைமேடு பகுதியில்  போதைப்பொருட்கள் வைத்திருந்த  4 நபர்கள் கைது செய்யப்பட்டு, 260 கிராம், OG கஞ்சா, 1.5 கிலோ கஞ்சா, 10 மில்லி கஞ்சா ஆயில்,  8 MDMA…

வரவேற்பைக் குவித்து வரும் “ரஜினி கேங்” ஃபர்ஸ்ட் லுக்

MISHRI ENTERPRISES திரு செயின்ராஜ் ஜெயின் அவர்களின் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற “ஜெய்ஹிந்த்” (முதல் பாகம்) மற்றும் சமீபத்தில் வெளியான “அஷ்டகர்மா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து…

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து உடல் நலம் கேட்டு அறிந்தார் –…

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி இன்று (06.10.25), சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து…

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு…

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணம். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்யவில்லை. கரூர் மாவட்ட நிர்வாகமும் இது தொடர்பாக முறையாக விளக்கம் அளிக்கவில்லை: பாஜக தலைமையிடம் NDA உண்மை…

லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் (LIGHTZ ÖN AWARDS) – சாதனை

சென்னையில் லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் (LIGHTZ ÖN AWARDS) இதுவரை 100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனைப் படைத்துள்ளது, ஏழு வருடங்களாக தொடர்ந்து LIGHTZ ÖN AWARDS நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் அயலான் திரைப்பட…

டிரான்: ஏரஸ்’ திரைப்படம் சரியான நேரத்தில் வெளியாகிறது”- ஜாரெட் லெட்டோ!

டிஸ்னியின் வெளிவரவிருக்கும் அறிவியல் புனைக்கதை திரைப்படமான ’டிரான்: ஏரஸ்’ இந்த வாரம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், 'சரியான நேரத்தில்…

சன் நெக்ஸ்ட் தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ராம்போ” !!

தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி OTT வெளியீடாக “ராம்போ” திரைப்படத்தை, வரவிருக்கும் தீபாவளி சிறப்பு படமாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுகிறது. அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது செருப்பு வீசி தாக்குதல்.

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் செருப்பு வீசி தாக்குதல். சனாதன தர்மத்தை அவமதிப்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என கூறி வழக்கறிஞர் தாக்குதல்

பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நவ 6 , நவ11 ல் ,எண்ணிக்கை நவ 14

காரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், சுமார் 14 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 10ஆம் தேதி தொடக்கம் முதல் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல்…