மின்சார விநியோகத்தில் தனியாரின் கை–மத்திய அரசு
மின்சார விநியோகத் துறையில் தனியாரை அனுமதிக்கும் வகையில், சட்டத்திருத்த வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மின்சார சட்டம் 2003-ல், 2 முக்கிய திருத்தங்களை செய்து, மின்சார திருத்தச்சட்டம் 2025 என்ற பெயரில் புதிய வரைவு அறிக்கையை…