Browsing Category
					
		
		General News
அவதூறு பரப்பிய வழக்கில்-யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு
					சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து மாரிதாஸை கைது செய்தனர் சைபர் கிரைம் போலீசார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக,அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறி யூடியூபர் மாரிதாஸை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்தனர். மீண்டும்…				
						திருச்சி சட்டக் கல்லூரி மாணவி கைது
					திருச்சி  அரசு   மருத்துவமனையில் ஸ்கேன் டெக்னீசியனாக பணியாற்றி
வரும் வில்லியம் .  (44)  நேற்று  பணியிலிருந்தபோது  திருச்சி அரசு சட்டக் கல்லூரி  மாணவி கிரிஜா என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக வந்தார்.அவரை வில்லியம்…				
						ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ரிசர்வ் வங்கி
					ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும்  = ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு
				
						சபரிமலையில் 3 கிலோ தங்கம் மாயம், துவார பாலகர்களின் பீடம் மாயம்
					சபரிமலையில் 3 கிலோ தங்கம் மாயம்,  துவார பாலகர்களின் பீடம் மாயம் என்றெல்லாம் சரமாரியான குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் குற்றம் சாட்டியவரின் உறவினரின் வீட்டிலேயே பீடம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
சபரிமலை சன்னிதானத்தின்…				
						ராகுல் காந்தி – விஜய் தொலைபேசியில் பேச்சு
					கரூரில் பிரசார கூட்ட நெரிசல் சம்பவத்தில்
41 பேர் பலியானது குறித்து விஜயிடம்
கேட்டறிந்தார் ராகுல் காந்தி
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தாக தகவல்
				
						ஆசியக் கோப்பை T20-இந்தியா பாகிஸ்தானை பந்தாடியது
					ஆசியக் கோப்பை T20 இறுதி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச  தேர்வு ஆசிய கோப்பை இறுதி போட்டியில் திலக் வர்மா மற்றும் சிவம்தூபே அதிரடி ஆட்டத்தினால் இந்தியா  பாகிஸ்தானை பந்தாடியது.பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை…				
						கரூர் துயர சம்பவத்தில் நடந்தது என்ன?
					* கரூரில் தவெகவினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான பகுதி, ஒரு பக்கம் பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆறு, பாலம் உள்ளது 
* 2வதாக அனுமதி கேட்ட உழவர் சந்தை பகுதி மிகவும் குறுகலான இடம் 
* 3வதாக அனுமதி…				
						காவல்துறையினருக்கு நன்றி வைரலாகும் விஜய் பேச்சு:
					கரூர் பிரச்சார கூட்டத்தில் காவல்துறையினருக்கு நன்றி கூறி பேசும் தவெக தலைவர் விஜயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில அரசியல் கட்சி பிரமுகர்கள் காவல்துறை முறையான ஏற்பாடு செய்யவில்லை என்று கூறிவரும் நிலையில், காவல்துறைக்கு நன்றி…				
						சிபிஐ விசாரணை கோரும் தவெக – ஐகோர்ட் கிளையில் விசாரணை
					கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட் நீதிபதி தண்டபாணியிடம் முறையிட்டுள்ளோம். மனு மீது நாளை மதியம் 2.15 மணிக்கு ஐகோர்ட் மதுரைக்கிளையில் விசாரணை. அதற்குப்…				
						இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் – தவெக தலைவர் விஜய் இரங்கல்
					இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் தவெக தலைவர் விஜய் இரங்கல்
				
						