திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை. * திருப்பரங்குன்றம் மலையை 'திருப்பரங்குன்றம் மலை' என்றே தொடர்ந்து அழைக்க வேண்டும். * சிக்கந்தர் தர்கா செல்லும் வழியில் உள்ள நெல்லித்தோப்பில் இஸ்லாமியர்கள்…

கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவாக்கம்

மலைப்பகுதிகளில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவாக்கம் மலைப்பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கும் 'விடியல் பயணம்' மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் |மாற்றுத்…

ஒரு சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்க்கான போராட்டம் தான் ” ஈகை “

இப்படத்தின் இயக்குனர் அசோக் வேலாயுதம் எனும் நான் இதற்க்கு முன் வெவ்வேறு மொழி சார்ந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன் மும்பை , ஹைதராபாத் , சென்னை போன்ற பல்வேறு இடங்களில் 33 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் , இறுதி கட்ட…

சிறப்பு அனுமதி அடிப்படையில் இரவில் உடற்கூறு ஆய்வு நடைபெறுவது வழக்கம் – கரூர் துயரம்…

நீதிமன்றம் தவெக தரப்பு வைத்த வாதங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசிடம் கேட்ட கேள்விகள் பின்வருமாறு 1. அதிமுக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தராத இடத்தில் தவெகவுக்கு ஏன் அனுமதி தந்தீர்கள்? அரசுத்தரப்பு பதில் : மாவட்ட அளவில் கட்சிக்…

மதுரையில் வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்தார் எம். எஸ். தோனி

மதுரை, அக்டோபர் 9, 2025: இந்திய கிரிக்கெட் புரட்சி நாயகன் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர்…

செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில், ரசிகர்களை மயக்கவுள்ள ‘மெண்டல்…

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, மாறுபட்ட ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகி வரும் படம் 'மெண்டல் மனதில்'. இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ்…

Art Casino Pl 2026 Review

Ostatnie Wyniki Keno Dzisiejsze Bez rejestracji elektroniczne spiny do wykorzystania na slotach. Platformy używane do gier na automatach są nadal popularne wśród wielu kasyn online o doskonałej reputacji, a także forum kasyna. Dealerzy…

முடிவுக்கு வருகிறது காசா மீதான போர்!

முடிவுக்கு வருகிறது காசா மீதான போர்! * இஸ்ரேலும் ஹமாஸும் 'எங்கள் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன' * அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் * இஸ்ரேல் தங்கள் படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட…

இலக்கியத்துக்கான நோபல் பரிசு – ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை பெற உள்ளார். பயங்கரவாதத்துக்கு மத்தியில் கலைத்திறனை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக…