உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது செருப்பு வீசி தாக்குதல்.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் செருப்பு வீசி தாக்குதல்.
சனாதன தர்மத்தை அவமதிப்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என கூறி வழக்கறிஞர் தாக்குதல்