பஹ்ரைன் சிறையில் இருந்து சுதந்திர காற்றை சுவாசித்த 28 தமிழக மீனவர்கள்
கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த 28 மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கையில் கடல் எல்லையைத் தாண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பஹ்ரைன் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு 6 மாத கால சிறைத் தண்டனை…