நடிகர் தனுஷூக்கு நன்றி தெரிவித்த நடிகர் விக்னேஷ்!

தொழில்முனைவோர் ஆவதற்கு முன்பு 1991- 2000களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விக்னேஷ். கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் பெரிய சாம்ராஜ்யத்தையும் வணிகத்தில் கட்டமைத்திருக்கிறார். சமீபத்தில்…

“வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” புதிய  துவக்கம் !!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஐசரி  K கணேஷ், இன்று அதிகாரப்பூர்வமாக “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” எனும் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் மூலம், திரைப்பட தயாரிப்பு,…

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது…

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு…

‘நோயாளிகள்’ இனிமேல் ‘மருத்துவ பயனாளிகள்’ அல்லது ‘மருத்துவப்…

தமிழக அரசு மருத்துவத் துறையில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. வழக்கமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் நோயாளிகள் என அழைக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நபர்களை இனிமேல் 'நோயாளிகள்' என அல்லாமல் 'மருத்துவ பயனாளிகள்' அல்லது…

கரூர் துயர சம்பவத்தில்-ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் கைது .

கரூர் துயர சம்பவத்தில் அவதூறு கருத்து கூறியதாக, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் சைபர் கிரைம் போலீசாரார் கைது செய்யப்பட்டார். கரூர் துயர சம்பவ வழக்கில் ஐகோர்ட் நீதிபதியின் கருத்தை விமர்சித்து பேசிய அவர், விஜய்க்கு ஆதரவாகவும், ஆளும்…

சபரிமலை துவாரபாலக சிற்பங்கள் தொடர்பாக தேவசம் போடு துணை கமிஷனர் முராரி பாபுவை, சஸ்பெண்ட்

சபரிமலை கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட துவாரபாலக சிற்பங்கள் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம். தற்போதைய தேவசம் போடு துணை கமிஷனர் பி. முராரி பாபுவை, சஸ்பெண்ட் செய்து…

ஹரியானா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி சுட்டு தற்கொலை

ஹரியானா மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமார். 2001 பேட்சை சேர்ந்த இவர் தற்போது ஏடிஜிபி அந்தஸ்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இன்று( அக்.,07) மதியம் 1:30 மணியளவில் அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு…

சென்னை ஐகோர்ட் அருகே திருமாவளவன் வந்த கார், வக்கீல் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து

சென்னை ஐகோர்ட் அருகே திருமாவளவன் வந்த கார், வக்கீல் ஒருவரின் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த விசிகவினர் ஆத்திரத்தில் அந்த ஸ்கூட்டரை வேகமாக தள்ளிவிட்டு சேதப்படுத்தினர். போலீசார் முன்னிலை யிலேயே…