துபாய் முத்தமிழ் சங்கத்தின் 9வது வர்த்தக அமர்வு!
முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் திரு.ராமசந்திரன்மற்றும் தலைவர் திரு ஷா அவர்களின் மேற்பார்வையில் ,பொது செயலாளர் திரு.சுரேஷ்குமார் தலைமையில் துபாய் கராமா வில் வர்த்தக சந்திப்பு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக திரு.சுதாகர் ராவ் ,திரு பாலஸ்கந்தன், திருமதி.தியா சுப பிரியா, சந்திரசேகரன் , கிஸ்ஸிங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தமிழக வார்த்தகர்களின் தொழில் முன்னேற்றம் , வளர்ச்சி,எதிர்கால திட்டமிட்டல், சமுக வளர்ச்சி குறித்த இந்த அமர்வில் விவாதிக்க பட்டது.
இந்த அமர்வில் இமான் கலாச்சார மையத்தின் யாசின் ,க்ரின் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபுபக்கர்,மதுரை பவன் உரிமையாளர் பாலா, ybh ,ஆடிட் நிறுவனர் திரு சுரேஷ் ரோவே, Triple M Production நிறுவனர் பாபு ராமகிருஷ்ணன், முத்தமிழ் சங்க நிர்வாகிகள் பிரசாத் குமார்,ராஜீமந்திரி, ரமேஷ், சின்னா,சாகுல் ,ஹேமா சந்திரன், ஹமீது,நாசர்,கோமதி,தேவி ராமசந்திரன்,
ஹிர்சாத்,அபுசாலிக்,லக்ஷ்மி நாராயணன்,விக்னேஷ், யுக மூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தங்கதுரை தொகுத்து வழங்கினார், சக்ரவர்த்தி நன்றி உரை ஆற்றினார்…
நிகழ்வில் மதுரை பிரியாணி உணவகத்தின் சார்பில் அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.