“இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த், தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், மக்கள் வசிக்கும் இடத்திற்கே தேடி வந்து மருத்துவம் பார்க்கும் நோக்கில், 9 மாநிலங்களில் 32 ‘ஆரோக்கிய சேவா கேந்திரா’ மையங்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக சென்னை எழும்பூரில் முதல் மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மட்டுமல்லாமல் நாகர்கோவில், தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய இடங்களிலும் இந்தச் சேவைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன.

Read more